சிகிச்சைக்கு அதிக பணம் கேட்ட தனியார் மருத்துவமனையில் போலி வெடிகுண்டு வைத்த நபர் கைது!!
புனேவில் சிகிச்சைக்கு அதிக பணம் கேட்ட தனியார் மருத்துவமனையில் போலி வெடிகுண்டு வைத்து பீதியை கிளப்பிய நபர் கைது.
மருத்துவமனை நிர்வாகத்தை மிரட்டி சிகிச்சைக்கு தேவையான பணத்தை பெறுவதற்காக இவ்வாறு செய்ததாக கைதான சிவாஜி ரத்தோட் வாக்குமூலம்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக