அடுத்தவர் உழைப்பில் ஒட்டுண்ணியாய் உண்டு கொழுப்பது காங்கிரசுக்குப் புதிது இல்லை”-திமுக இளைஞரணி கூட்டத்தில் கண்டனத் தீர்மானம்!!
காங்கிரசுக்கு கண்டனம்:
“அடுத்தவர் உழைப்பில் ஒட்டுண்ணியாய் உண்டு கொழுப்பதும், தன் தேவைக்கேற்ப கொள்கை மறந்து துரோகம் புரிவதும் காங்கிரசுக்குப் புதிது இல்லை.
ஒரு நன்றி கூட சொல்லாமல், நன்றி உணர்ச்சியும் இல்லாமல் ஒரே இரவில் காங்கிரசார் அணி மாறி சென்றுள்ளனர்.”
-திமுக இளைஞரணி கூட்டத்தில் கண்டனத் தீர்மானம்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக