தமிழக முதல்வரை அவதூறு பேசியவர் கைது!!
முதலமைச்சர். விஜய் பற்றி சமூக ஊடகத்தில் அவதூறு: தி.மு.க ஆதரவாளர் கைது முதலமைச்சர் விஜய் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசியதாக நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் ராஜா (எ) ஜேம்ஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.திருநெல்வேலியைச் சேர்ந்த இவர், ஆப்பிள் நிறுவனத்தில் மென்பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார். கோவை சிறுமி விவகாரம் தொடர்பான வீடியோவில் முதலமைச்சர்களை அவதூறாகப் பேசியதாக எழுந்த புகாரின் பேரில் போலீசார் இவரைக் கைது செய்துள்ளனர்.
கொங்கு மண்டல செய்தியாளர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்தர்.

கருத்துகள்
கருத்துரையிடுக