கிடுகிடுவென காலியாகும் தொகுதிகள்!!
4 தொகுதிகள் காலி?அதிமுக எம்.எல்.ஏக்கள் 3 பேர் ராஜினாமா செய்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 230 ஆக குறையும்
ஏற்கனவே திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்த நிலையில், ராஜினாமாக்கள் ஏற்கப்பட்டால் 4 தொகுதிகள் காலியாகும்
சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் அளித்த கையோடு அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை சந்தித்து சில நிமிடங்களிலேயே தவெகவில் இணைந்து உறுப்பினர் அட்டை பெற்ற மூன்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள்*
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.



கருத்துகள்
கருத்துரையிடுக