கழுத்து அறுத்து கொலை!!
தூத்துக்குடி அம்பேத்கர் நகர் அருகே உள்ள முல்லை நகர் கல்லறை தோட்டத்தில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் கழுத்து அறுத்து தலை மற்றும் உடலில் காயங்களுடன் கொடூரமாக கொலை மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா என சிப்காட் காவல் துறையினர் தீவிர விசாரணை.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக