"நீர்வரத்து குறைந்து துர்நாற்றம்": கும்பக்கரை அருவியில் குளிக்க வனத்துறை திடீர் தடை உத்தரவு!!

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே நீர்வரத்து குறைந்ததாலும், துர்நாற்றம் வீசுவதாலும் கும்பக்கரை அருவியில் குளிக்கத் தேவதானப்பட்டி வனத்துறை திடீர் தடை விதித்துள்ளது. கடந்த மே 18-ஆம் தேதிதான் அருவி திறக்கப்பட்ட நிலையில், வெப்பத்தைத் தணிக்க வந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!