பெற்றோர்களே உஷார்!...

தவெக தலைவர். விஜய் அவரது இளம் ரசிகர்களை தனது தேர்தல் ஆதாயத்துக்காக பயன்படுத்தியதை பல பெற்றோர்கள் உணர்ந்து அதிர்ந்து போயிருக்கும் நிலையில், 

தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மிக அவசியமான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

“தேர்தல் முடிவுகள் வெளிவரும் நாளில் குழந்தைகளை உடன் வைத்திருங்கள். அன்று அவர்களுடன் அதிக நேரம் செலவிடுங்கள். அவர்கள் நிலையில் ஏதேனும் மாற்றம் ஏற்படின் அவர்களை ஆற்றுப்படுத்துங்கள்.

 பாதுகாப்பு எண் 1098 ஐ அழையுங்கள்”

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!