நெல்லை பாளையங்கோட்டையில் 9ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல்தொல்லை!கள்ளக்காதலனுடன் தாய் கைது!!
நெல்லை பாளையங்கோட்டையில் 9ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல்தொல்லை:
மகளிர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியை மீட்டு நடந்தது குறித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
சிறுமி காவல்துறையினரிடம் அனைத்தையும் தெரிவிக்க காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் மணிகண்டன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக