தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்:காலை 8 மணி முதல் தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கும்!!
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல், காலை 8 மணி முதல் தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கும். காலை 8.30 மணிக்கு ஈவிஎம்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கும்
தபால் வாக்குகளை எண்ணுவதற்கு 240 அறைகள் அமைப்பு. வாக்குகளை எண்ணும் பணிக்காக மொத்தம் 3,324 மேஜைகள் அமைப்பு
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக