வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் 4 மணி நேரம் காத்திருந்த மம்தா பானர்ஜி!!

வாக்கு எந்திரங்கள் உள்ள மையத்தில் காத்திருந்த மம்தா!

மேற்குவங்கம்: தான் போட்டியிடும் பவானிபூர் தொகுதியின் வாக்கு எந்திரங்கள் வைக்கப் பட்டுள்ள மையத்திற்கு சென்று 4 மணி நேரம் காத்திருந்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி.

அப்போது வாக்கு எண்ணிக்கையில் யாராவது முறைகேடு செய்ய முயன்றால், 'வாழ்வா சாவா' போராட்டத்தை எதிர்கொள்ள நேரிடும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!