சேகர்பாபு மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!!

முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது 4 பிரிவுகளில் காவல்துறை வழக்குப்பதிவு.

வாக்குப்பதிவின்போது தவெக வேட்பாளர் சினோரா அசோக், வழக்கறிஞர் விஜயகுமாரை தாக்கியதாக புகார்.

வடக்கு கடற்கரை போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!