தமிழ்நாடு தேர்தலில் முறைகேடாக வாக்களித்த வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் 25 பேர் கைது!!
தமிழ்நாடு தேர்தலில் முறைகேடாக வாக்களித்த வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் 25 பேர் இதுவரை கைது.
சென்னை மற்றும் மதுரை விமான நிலையங்களில் நடந்த சோதனையில், ஆள் காட்டி விரலில் மை இருப்பதை கண்டறிந்து அவர்களை கைது செய்துள்ளனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக