குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு 2025. 2026 பொது தேர்வில்.98% தேர்ச்சி!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் 2025 2026 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 98% சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் தேர்வு எழுதிய மொத்த மாணவர்கள் 495 தேர்ச்சி வெற்றி பெற்ற மாணவர்கள் 483. 

முதல் மதிப்பெண் பெற்ற மாணவி எஸ் காவியா.498./500

இரண்டாவது மதிப்பெண் பெற்ற மாணவி எல் ஜீவிதா 495/500

இரண்டாம் மதிப்பெண் பெற்ற மாணவி கே லத்திகா 495./500

மூன்றாம் மதிப்பெண் பெற்ற மாணவி .ஜெ. திலகவதி.492./500

மூன்றாம் . மதிப்பெண் பெற்ற மாணவி எஸ். தேஜஸ்வினி.492./500

வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கே எம் ஜி கல்வி குழுமம்.நிறுவன செயலாளர் கே எம் ஜி ராஜேந்திரன் கே எம் ஜி சுந்தரவதனம் கே எம் ஜி பாலசுப்பிரமணியம் ஆகியோர் உன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர் உடன் தலைமை ஆசிரியர் பழனி மற்றும் ஆசிரியர்கள். ஆசிரியைகள் உடன் இருந்தனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!