தூத்துக்குடி: தாளமுத்து நகர் பகுதியில் மாரி முத்து (19) என்ற இளைஞர் வெட்டிப் படுகொலை!!
நேற்றிரவு நண்பர்களுடன் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில், 4 பேர் அவரை வெட்டிக் கொலை செய்து தப்பி ஓடியுள்ளதாக போலீசார் தெரிவிப்பு.
கொல்லப்பட்ட மாரி முத்துவின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள போலீசார், மூவரை கைது செய்து விசாரணை.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக