17 வயது சிறுவன் வெட்டிக்கொலை!!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே நள்ளிரவில் 17 வயது சிறுவன் வெட்டி படுகொலை.

சித்திரை திருவிழாவில் ஏற்பட்ட மோதல் காரணமாக குபேந்திரன் என்ற சிறுவன் கொல்லப்பட்டதாக தகவல்.

நேற்று நள்ளிரவு குபேந்திரனை முத்துமணி தலைமையில் 5 பேர் கொண்ட குழு கொன்றதாக புகார்.

முத்துமணி, ராஜ், சதீஷ்குமார், ஹரி கிருஷ்ணன், முத்துக்குமார் ஆகியோரை தேடும் காவல் துறை.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!