நத்தத்தில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1351 வது சதய விழா!!
திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் அருகே சேர்வீட்டில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1351வது சதய விழாவை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு நத்தம் வட்டார முத்தரையர் சங்க தலைவர் ஆண்டிச்சாமி,செயலாளர் என். சின்னச்சாமி,பொருளாளர் சி. சின்னச்சாமி,துணை தலைவர் அன்பு,துணைச் செயலாளர் பெருமாள்ராஜா,துணைப் பொருளாளர் பாக்கியராஜ் மற்றும் தமிழர் தேசம் கட்சியின்
கிழக்கு மாவட்ட இணை செயலாளர் பூவன்,தமிழர் தேசம் கட்சியின்
மாவட்ட அவை தலைவர் சேகர்,பூசாரி சுந்தரமூர்த்தி,சின்னு,பாஜக விவசாய அணி செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக