மதுரை: திருமங்கலத்தில் பொருட்காட்சிக்கு சென்ற 13 வயது சிறுமிக்கு கூட்டாக பாலியல் துன்புறுத்தல் கொடுத்த புகாரில், 4 சிறார்கள் கைது!!
கைதானவர்களில் மூவருக்கு 16 வயது எனவும் ஒருவருக்கு 13 வயது எனவும் போலீசார் தகவல்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் பகுதியில் 13 வயது சிறுமியை கூட்டாக பாலியல் துன்புறுத்தல் செய்த புகாரில், 4 சிறார்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.
கோயில் திருவிழாவை ஒட்டி நடக்கும் பொருட்காட்சிக்கு பின்னால் உள்ள காட்டுப் பகுதியில் தன்னை 4 பேரும் துன்புறுத்தியதாக சிறுமி, தாயாரிடம் கூறிய நிலையில் போலீசில் புகாரளிக்கப்பட்டு நடவடிக்கை.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக