மதுரை: திருமங்கலத்தில் பொருட்காட்சிக்கு சென்ற 13 வயது சிறுமிக்கு கூட்டாக பாலியல் துன்புறுத்தல் கொடுத்த புகாரில், 4 சிறார்கள் கைது!!

கைதானவர்களில் மூவருக்கு 16 வயது எனவும் ஒருவருக்கு 13 வயது எனவும் போலீசார் தகவல்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் பகுதியில் 13 வயது சிறுமியை கூட்டாக பாலியல் துன்புறுத்தல் செய்த புகாரில், 4 சிறார்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

கோயில் திருவிழாவை ஒட்டி நடக்கும் பொருட்காட்சிக்கு பின்னால் உள்ள காட்டுப் பகுதியில் தன்னை 4 பேரும் துன்புறுத்தியதாக சிறுமி, தாயாரிடம் கூறிய நிலையில் போலீசில் புகாரளிக்கப்பட்டு நடவடிக்கை.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!