வாலாஜாபேட்டை அரசு பெண்கள் பள்ளியில் பயிலும் மாணவி 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை!!

ராணிப்பேட்டைமாவட்டம்,வாலாஜாபேட்டை வெற்றிலைக்கார தெருவை சேர்ந்த பார்த்தசாரதி- மலர்வழி இவர்களின் மகள் எழிலரசி (15) வாலாஜாபேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்து முடிந்த 10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 500-க்கு 496 மதிப்பெண்கள் பெற்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதலிடமும் அதேபோல் பள்ளியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!