சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்பு!!

கோவை மாவட்டம், சூலூர் அருகே கண்ணம்பாளையம் பகுதியில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த சிறுமி காணாமல் போனதாக தேடப்பட்ட வந்த நிலையில், சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!