மகளிருக்கான ரூபாய். 1000 வரவு முதலமைச்சர் உத்தரவு!!

இந்தியாவிலேயே மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில்தான் தொடங்கப்பட்டது. மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தை சட்டசபையில் கடந்த 2023, மார்ச் 27-ம் தேதி முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

முதல்கட்டமாக சுமார் 1,13,75,492 மகளிர் தேர்வு செய்யப்பட்டு, ரூ.1,000 உரிமைத்தொகை ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வந்தது. இதையடுத்து 2-ம் கட்டமாக கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்பட்டு, 1.31 கோடி பெண்களுக்கு உரிமைத் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.மகளிர் உரிமைத்தொகை விரைவில் வரவு வைக்கப்படும்: முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு

மகளிர் உரிமைத்தொகை விரைவில் வரவு வைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

கொங்கு மண்டல செய்தியாளர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்தர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!