நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளில் நேரடி பணப்பரிவர்த்தனை நிறுத்தப்பட்டு 100% Fastag கட்டாயம் என்ற விதி இன்று முதல் அமல்!!
நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளில் நேரடி பணப்பரிவர்த்தனை நிறுத்தப்பட்டு 100% Fastag கட்டாயம் என்ற விதி இன்று முதல் அமல்.
திருப்பாச்சேத்தி, சத்திரக்குடி ஆகிய இரு சுங்கச் சாவடிகளில் வாகன ஓட்டிகள் - ஊழியர்கள் இடையே வாக்குவாதம்.
Fastag இல்லாத சில அரசுப் பேருந்துகளும் காத்திருக்கின்றன.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக