காவல் துறையினர் தபால் வாக்கு!!

தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள காவல் துறையினர் இன்று, நாளை மறுநாள் (ஏப். 20) தபால் வாக்குகளை செலுத்துகின்றனர்; போலீசார் வாக்களிக்க சென்னையில் 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன

சென்னையில் இன்று 9,703, நாளை மறுநாள் 9,268 என மொத்தம் 18,971 போலீஸார் தபால் வாக்குகளை செலுத்துகின்றனர்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!