பொறாமையில் புரளி பரப்புகிறார் இபிஎஸ்! முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின் பேச்சு !!
இபிஎஸ்க்கு பொறாமை!
காலால் தவழ்ந்து சென்று, காலை வாரிவிட்டு ஆட்சிக்கு வந்தோம். இந்த திமுகவும் ஸ்டாலினும் ஒரு தேர்தலில் கூட ஜெயிக்க விடுவதில்லை என்ற பொறாமையில் இந்த பொய்யையும் புரளியையும் பரப்புகிறார் எடப்பாடி பழனிசாமி!
ஈரோட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக