குடியாத்தத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு! திருமண கோலத்தில் உற்சாகத்துடன் வாக்களித்த புதுமண தம்பதிகள் !!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் சட்டமன்ற தனி தொகுதி தேர்தல் இன்று காலை 7 மணி முதல் மிகவும் விறு. விருப்புடன் உற்சாகமாக வாக்குப்பதிவு நடைபெற்றது 

இதில் நடுப்பேட்டை பகுதியில் உள்ள புதுமண தம்பதிகள் பூவரசன், ஹேமாவதி ஆகியோர் மனக்கோளத்தில் வந்து

வாக்கு சாவடி..பாகம் 85 இல் புதுமண தம்பதிகள் திருமணம் முடிந்த கையுடன் . திருமண கோலத்தில் வாக்களித்தனர் . பின்பு.அதிமுக நகர செயலாளரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

உடன் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர். நித்தியானந்தம். ரோட்டரி கிளப் கோபிநாத் வட்ட செயலாளர். கிஷோர் புலி கோபி ஜே பாஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!