மதுரை மத்தி தொகுதி வேட்பாளர். சுந்தர்.சி. மீது வழக்குப்பதிவு!!
வழக்குப்பதிவு!
தேர்தல் விதிமுறைகளை மீறியதாக மதுரை மத்தி தொகுதி NDA வேட்பாளர். சுந்தர்.சி. மீது எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு.
கடந்த 12ம் தேதி தேவாலயத்தில் கட்சி சின்னத்துடன் சென்று வழிபாட்டில் பங்கேற்றதாக எழுந்த புகாரை அடுத்து நடவடிக்கை!
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக