ராக்கெட் ராஜா, ஹரி நாடார் ஆகியோரின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு!

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த ராக்கெட் ராஜா, ஹரி நாடார் ஆகியோரின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு!

ராக்கெட் ராஜாவை முன்மொழிந்த நபர் ஒருவர், வாக்காளர் பட்டியல் விபரங்களை தவறாக அளித்துள்ளதாகவும், சிறையில் உள்ள ஹரிநாடார் முகவர் மூலம் வேட்புமனு தாக்கல் செய்தது செல்லாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!