மதுரை : உலக புகழ் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் அதிகளவில் தமிழ்மொழியை பயன்படுத்த உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு!!


மதுரை : உலக புகழ் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் அதிகளவில் தமிழ்மொழியை பயன்படுத்த உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு!! 

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் அதிகளவில் தமிழ்மொழியை பயன்படுத்த வேண்டும். உயர் நீதிமன்றக் கிளை; இந்த உத்தரவுக்கான நகல் தமிழிலும் வழங்கப்படும் எனத் தெரிவித்து, வழக்கின் விசாரணையை நீதிபதி பரத சக்ரவர்த்தி ஒத்திவைத்தார். 


தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!