போதிய இருப்பில் பெட்ரோல்.. பதட்டம் வேண்டாம்!!


எண்ணெய் நிறுவனங்கள் மூலம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவில் கிடைக்கின்றன. எனவே பொதுமக்கள் தேவையற்ற முறையில் சேமிப்பு (panic buying] செய்ய வேண்டாம். வீட்டு உபயோக எல்பிஜி விநியோகமுகம் தடையில்லாமல் கிடைக்கின்றன; காத்திருப்புக் காலம் 5 நாட்களுக்கும் குறைவுதான், ஆட்டோ எல்பிஜியும் இடைவிடாத முறையில் கிடைப்பது உறுதி செய்யப்டுகின்றன; இதற்காக கூடுதல் கவனமும் செலுத்தப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி எண்ணெய் நிறுவனங்களின் மாநில ஒருங்கிணைப்பாளர் அசோகன். 

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!