தேர்தல் கருத்துக்கணிப்புக்கு கட்டுப்பாடு!!
ஏப்ரல் 9 முதல் 29ஆம் தேதி வரை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை நடத்தவோ, வெளியிடவோ தடை. கட்டுப்பாட்டை மீறினால் 2 வருடம் சிறை தண்டனை, அபராதம் விதிக்கப்படும் - இந்திய தேர்தல் ஆணையம்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக