மதுரை : ஈஸ்டர் கொண்டாட்டம் தமிழ்நாடு முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை!!
இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நிகழ்வை குறிக்கும் ஈஸ்டர் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை.
மதுரை, வேளாங்கண்ணி, சாந்தோம், தூத்துக்குடி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக