கருப்புக் கொடி ஏற்றினார்! முன்னாள் அமைச்சர்.செந்தில் பாலாஜி!!
தென் மாநிலங்களை வஞ்சிக்கும் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாக்களுக்கு எதிராக முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் கருப்புக் கொடி ஏற்றினார். இந்த நிகழ்வில் திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

கருத்துகள்
கருத்துரையிடுக