தனது குடும்பத்தினரோடு சென்று வாக்கு பதிவு செலுத்திய எஸ். ஜி. சி.பெருமாள்!!

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த சயனபுரம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் நெமிலி மத்திய ஒன்றிய திமுக கழக செயலாளர். எஸ். ஜி. சி. பெருமாள் அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் சென்று மக்களோடு மக்களாக வரிசையில் நின்று ஜனநாயக கடமை ஆற்றினார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!