ஆண்டிபட்டி அருகே டி. சுப்புலாபுரம் பகுதியில் அதிமுகவினர் தேர்தல் பரப்புரை!!
தேனி மாவட்டம்,ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி, மாண்புமிகு எடப்பாடியார். அவர்களின் ஆசி பெற்ற வேட்பாளர். லோகிராஜன் அவர்களை ஆதரித்து ஆண்டிபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட டி. சுப்புலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வெற்றி சின்னமாம் இரட்டை இலைக்கு வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டபோது.
வாக்களிப்பீர் இரட்டை இலைக்கு. நாளை நமதே! நாடும் நமதே!! என்ற முழக்கத்துடன் அதிமுகவினர் வாக்கு சேகரிப்பு ஈடுபட்டனர்.
ஆண்டிபட்டி செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக