நெமிலி அருகே நாகவேடு கிராமத்தில் பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த மாவட்ட கவுன்சிலர். சுந்தராம்பாள் பெருமாள்!!


ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் சட்டமன்ற தொகுதியில் விசிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர். எழில் கரோலின் அவர்களை ஆதரித்து பானை சின்னத்திற்கு வாக்கு கேட்டு ராணிப்பேட்டை மாவட்ட கவுன்சிலர். சுந்தராம்பாள் பெருமாள் அவர்கள் மகளிர் அணி நிர்வாகிகளுடன் நெமிலி அடுத்து நாகவேடு கிராமத்தில் வீடு வீடாக சென்று தேர்தல் பரப்புரை செய்தார். 

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!