தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பின் பறிமுதல் செய்யப்பட்டவை!!
ரூ.727 கோடி பறிமுதல்!
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு இதுவரை ரூ.727 கோடி மதிப்பிலான பணம், தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல்.
இதில் ரூ.381 கோடி மதிப்பிலான பொருட்கள் உரிய ஆவணங்கள் அளித்ததன் அடிப்படையில் திருப்பி அளிக்கப்பட்டுள்ளன.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக