திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்!!


திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய நிறுவனத்தின் சொத்துகளை அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்த உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு. அமலாக்கத்துறை குற்றச்சாட்டிற்குப் பின் நீதிமன்ற உத்தரவை அடுத்து ரூ.89 கோடி மதிப்பிலான சொத்துகளை பறிமுதல் செய்ததோடு ரூ.908 கோடி அபராதம் விதிக்கப்பட்ட உத்தரவையும் ரத்து செய்தது உச்சநீதிமன்றம்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!