சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரம்!!
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் நிலையில் மாநிலம் முழுவதும் 75,000க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைப்பு.
EVM இயந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லும் இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்.
நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக