மதுரை : பேனாவின் முள் நுனியை உடைத்த நீதிபதி!!
சாத்தாங்குளம் வழக்கு ஆய்வாளர் ஸ்ரீதர், உள்ளிட்ட 9 பேருக்கும் சாகும்வரை தூக்கிலிட தண்டனை விதித்து நீதிபதி முத்துக்குமரன் அதிரடி உத்தரவு.
9 பேருக்கும் தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்ட பின்னர் பேனாவின் முள் நுனியை உடைத்தார் மதுரை உயர்நீதிமன்றம் நீதிபதி முத்துக்குமரன்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக