குறிஞ்சிபாடியில் அமைச்சர். எம். ஆர். கே. பன்னீர்செல்வம் தலைமையில் மத்திய அரசை கண்டித்து கருப்புக்கொடி ஏற்றி கண்டன முழக்கம்!!
கடலூர் மாவட்டம்,தமிழ்நாட்டையும் தென் மாநிலங்களையும் வஞ்சிக்கும் நோக்கில் ஒன்றிய பாஜக அரசு கொண்டுவரத் துடிக்கும் தொகுதி மறுவரையறை சட்டத்தை கண்டித்து, கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி நடுவீரப்பட்டு பகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தோழர்களோடு வேளாண் மற்றும் உழவன் நலத்துறை அமைச்சர். எம். ஆர். கே. பன்னீர்செல்வம் அவர்கள் கருப்பு உடை அணிந்து கருப்புக்கொடி காட்டி கண்டன முழக்கம்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக