நேபாள பிரதமரின் புதிய சட்டம் இன்று முதல் அமல்!!

திங்கள் முதல் வெள்ளி வரை 8 மணி நேர வேலை சனி மற்றும் ஞாயிறு 12 மணி நேர விடுமுறை, பெட்ரோல் டீசல் சேமிப்பு..

பிரதமர், உள்துறை அமைச்சர் தவிர வேறு யாருக்கும் பாதுகாப்பு கிடைக்காது, 

உயிர் பயம் இருப்பவர்கள் சொந்த ஊதியத்தில் மெய்க்காவலரை வைத்து கொள்ளலாம்..

20 வயது வரை எந்த மாணவனும் எந்த அரசியல் கட்சியை ஆதரிக்கவோ ஊக்குவிக்கவோ கூடாது மாணவன் படிப்பில் கவனம் செலுத வேண்டும்..

கற்பழித்தவனுக்கு கோர்ட்டுக்கு போக முடியாது ஆபீஸ் விசாரணை கிடையாது நேரடியாக தூக்கில் போடப்படுவான்..

லஞ்சம் வாங்கும் போலீஸ் பிடிபட்டால் ஆயுள் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்...

எந்த அரசு வேலையும் ஆன்லைன் மூலம் தான் 12 மணி நேரத்தில் அனைத்து வேலையும் முடித்து தர வேண்டும்..

எல்லா கோவில்களிலும் விஐபி கலாச்சாரம் ஒழிக்கபடும் விதிப்படி ஏழையோ பணக்காரனோ எல்லோருக்கும் ஒன்றே தரிசனம் தான்..

அனைத்து மருத்துவமனைகளிலும் 20% ஏழைகளுக்கு படுக்கைகள் கிடைக்கும்..

எந்த தலைவர் கூட்டத்திற்கும் சாலை மூடப்படாது

எந்த அரசு அலுவலகத்திலும் தலைவர் புகைப்படம் வைக்கப்படாது நேபாள கொடி மட்டுமே வைக்கப்படும்

இது  பாலேந்திர ஷாவின் புதிய நேபாளம்..

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!