தேர்தல் பணியில் உள்ள காவலர்கள் வாயில் அருகே நின்றே பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டும்- டி.ஜி.பி. உத்தரவு!!

தேர்தல்  பணியில் உள்ள காவலர்கள் எக்காரணம் கொண்டும் வாக்குச்சாவடி தலைமை அலுவலரின் அனுமதி இல்லாமல் வாக்குச்சாவடி மையங்களுக்குள் நுழையக் கூடாது

வாயில் அருகே நின்றே பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டும்; இதனை கண்டிப்பாக பின்பற்றுமாறு காவலர்களுக்கு வயர்லெஸ் கருவி மூலம் ரோந்துப் பிரிவினர் தொடர்ந்து அறிவுறுத்த வேண்டும்.

- டி.ஜி.பி. உத்தரவு

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!