மதுரை : முதல்முறை வாக்களித்த மகிழ்ச்சியில் இளைஞர்கள்!!

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது

மதுரை பாண்டி பஜார் பகுதியில் உள்ள எம்.சி மேல்நிலைப் பள்ளியில் முதல் முறையாக வாக்களித்த இளம் வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமை ஆற்றிய பிறகு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!