கள்ளழகர் மதுரை புறப்பாடு!!


மதுரை மாவட்டம்,உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மாவட்ட சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் மதுரை புறப்பாடு நிகழ்வானது, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா்  B.K.அர்விந்த்.இ.கா.ப., அவர்கள் தலைமையிலான மாவட்ட காவல்துறையினரின் சீரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சிறப்புடன் நடைபெற்றது.

ஆண்டிபட்டி செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!