கள்ளழகர் மதுரை புறப்பாடு!!
மதுரை மாவட்டம்,உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மாவட்ட சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் மதுரை புறப்பாடு நிகழ்வானது, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் B.K.அர்விந்த்.இ.கா.ப., அவர்கள் தலைமையிலான மாவட்ட காவல்துறையினரின் சீரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சிறப்புடன் நடைபெற்றது.
ஆண்டிபட்டி செய்தியாளர் தனலட்சுமி.


கருத்துகள்
கருத்துரையிடுக