பொள்ளாச்சி வழக்கை விசாரிக்க முன்வராத பழனிச்சாமிக்கு பெண்கள் பாதுகாப்பை பற்றி பேச அருகதை இருக்கிறதா?ஈரோட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!!
பெண்கள் பாதுகாப்பு:
“பொள்ளாச்சி வழக்கை விசாரிக்க முன்வராத பழனிசாமிக்கு பெண்கள் பாதுகாப்பை பற்றி பேச அருகதை இருக்கிறதா?
சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்க சட்ட திருத்தங்களைச் செய்தது திமுக அரசு”
ஈரோட்டில் முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின் பேச்சு!
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக