பாளையங்கோட்டையில் திருமணம் முடிந்த கையுடன் மணமாலையுடன் வாக்குப்பதிவு செய்ய வந்த மணமக்கள்!!

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள   இக்னேசியஸ் கான்வென்டில் திருமணம் முடிந்த கையுடன் மணமாலையுடன் வாக்குப்பதிவு செய்ய வந்த மணமக்கள்.

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி பெரும்பத்து வாக்குச்சாவடியில் இது வரை எந்த ஒரு வாக்கும் பதிவாகவில்லை.

ஏற்கனவே தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு விடுத்து இருந்தனர்

இரட்டைக் கொலைக்கு நீதி கேட்டு  புறக்கணிப்பு. 

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!