குடியாத்தம் அருள்மிகு கருப்பளீஸ்வரர் ஆலய சித்திரை தேர்.திருவிழா!!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருள்மிகு கருப்பளீஸ்வரர் ஆலய சித்திரை தேர்.திருவிழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்ற அலங்கரிக்கப்பட்ட தேரில் முக்கிய வீதிகளில் பவனி வந்தது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு உப்பு மிளகை அளித்து நேர்த்திக் கடனை செய்தார்கள்
இந்நிகழ்ச்சிகள் நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தர்ராஜன் கல்வியாளர் கே எம் ஜி ராஜேந்திரன் ஜே கே என் பழனி முன்னாள் அரசு வழக்கறிஞர் கே எம் பூபதி. எம் எஸ் அமர்நாத் நகர மன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தேரை வடம் பிடித்து துவக்கி வைத்தனர் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.
குடியாத்தம் செய்தியாளர்கேவி ராஜேந்திரன்

கருத்துகள்
கருத்துரையிடுக