காலியான தவெக கூடாரம்!!
தேர்தல் நாளன்று அரசியல் கட்சிகளால் வாக்குச்சாவடிக்கு அருகே போடப்படும் தற்காலிக பந்தல்களில் தவெக கட்சியின் பந்தல்கள் பல இடங்களில் ஆட்கள் யாரும் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.
தேர்தல் நாளன்று அரசியல் கட்சிகளால் வாக்குச்சாவடிக்கு அருகே போடப்படும் தற்காலிக பந்தல்களில் தவெக கட்சியின் பந்தல்கள் பல இடங்களில் ஆட்கள் யாரும் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.
கருத்துகள்
கருத்துரையிடுக