யாராக இருந்தாலும் கைது!!
மதுரை:கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தின்போது (காலணிகளை வீசி) அநாகரிகமாக ஈடுபடுவோர் மீது நடவடிக்கை கோரி வழக்கு
"கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தின்போது அநாகரிகமான செயல்களில் ஈடுபடுவதை ஒருபோதும் ஏற்க முடியாது; யாராக இருந்தாலும் உடனடியாக கைது செய்ய வேண்டும்"
- காவல்துறைக்கு, மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக