யாராக இருந்தாலும் கைது!!

மதுரை:கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தின்போது (காலணிகளை வீசி) அநாகரிகமாக ஈடுபடுவோர் மீது நடவடிக்கை கோரி வழக்கு 

"கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தின்போது அநாகரிகமான செயல்களில் ஈடுபடுவதை ஒருபோதும் ஏற்க முடியாது; யாராக இருந்தாலும் உடனடியாக கைது செய்ய வேண்டும்"

- காவல்துறைக்கு, மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு 

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!