திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற தேரோட்டம்!!

மதுரை :  அறுபடை முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. 

திருத்தேரில் சிறப்பு அலங்காரத்துடன் முருகன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார் . வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற விண்ணை பிளக்கும் கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றார்கள் இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!