சாலையோரம் நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் நால்வர் உயிரிழப்பு!!

       கோர விபத்து!

 தூத்துக்குடி: எட்டயபுரம் அருகே சாலையோரம் நின்ற டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் சென்னையைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு.

திருச்செந்தூர் கோயிலுக்கு சென்று ஊர் திரும்பிய போது இந்த துயர விபத்து நடந்துள்ளது. காரில் இருந்த சிறுவர், சிறுமி இருவரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!