சாலையோரம் நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் நால்வர் உயிரிழப்பு!!
கோர விபத்து!
தூத்துக்குடி: எட்டயபுரம் அருகே சாலையோரம் நின்ற டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் சென்னையைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு.
திருச்செந்தூர் கோயிலுக்கு சென்று ஊர் திரும்பிய போது இந்த துயர விபத்து நடந்துள்ளது. காரில் இருந்த சிறுவர், சிறுமி இருவரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக